புதுயுக ஆசிரியர்களின் புத்துணர்வு களம்

புதுயுக ஆசிரியர்களின் புத்துணர்வு களம்

நம் ஆசிரியர்களுக்காகவே ஒரு நிகழ்வை தொடங்கி, நமக்கான வாய்ப்பை வழங்கிடவும், நம்மை நாமே அடையாளம் கண்டுகொள்ளவும் முன்வந்து நம்மோடு இணைந்து  நாளைநமதே என்னும் நிகழ்வை மென்னெடுத்திருக்கும் புதியதலைமுறை குழுமத்திற்கு நன்றி..

இதனைப் பயன்படுத்தவும், நமக்கான வாய்ப்பை நாமே முன்னெடுக்கவும் ஆசிரிய நண்பர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்...
நாளைநமதே

சிகரம் சதிஷ்குமார்
Share on Google Plus

About Admin

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Post a Comment:

Post a Comment