*•┈┈•🌿 _DAILYNEWS 24/7_🌿•┈┈•*
_*✍️கொரோனா தடுப்பு பணிகளில் அதிகாரிகள் தீவிரம் - எல்லையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு*_
ஓசூர் அருகே தமிழக - கர்நாடகா எல்லை பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினிகள் தெளிக்கப்படுகின்றன.
கொத்தகொண்டபள்ளி, நல்லூர், தக்கட்டி உள்ளிட்ட சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
┈┉┅━•• 🌿👨🏻💻🌷👩🏻💻 🌿••━┅┉┈
0 Post a Comment:
إرسال تعليق